தன் பால்ய காலம் முதல் இளவயது வரை தன்னை வளர்த்தவரே தன் குடும்பத்தையும் தன் காதலியையும் இழக்க காரணமாக இருந்தார் எனும் உண்மை அறிந்து அவரைக் கொன்றுவிட அதிலிருந்து அவனது பாதைகளும் பயணங்களும் கரடுமுரடான வன்மேற்கின் எல்லைகளற்ற திக்குகளில் விரிகிறது. அப்படி அவனது பயணங்களில் ஏற்படும் அனுபவங்களே உங்கள் முன் TaDuc-Le Tendre இருவரின் கூட்டனியில் சித்திரக்கதையாக விவரிக்கப்படுகிறது.